Wednesday, November 30, 2011

'காந்தல் பூக்கும் தீவிலே'

லங்கை வவுனியாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தனும், பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மினும் இணைந்து 'காந்தல் பூக்கும் தீவிலே' என்ற இசை ஆல்பத்தை உருவாகியுள்ளனர்.இலங்கையை சேர்ந்த இந்த இரு  கலைஞர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும்  புதிய பாடல் இணையத்தளங்களின் இப்பொழுது மிகவும் பிரபல்யம் பெற்றிருக்கின்றது.பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் இலங்கையில் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கான சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை பெற்றுள்ளார். இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் இலங்கை சக்தி தொலைக்காட்சியின் இசை இளவரசராக தேர்வு  செய்யப்பட்டவராவார்.விரைவில் இவர் தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைக்க திட்டமிட்டுள்ளாராம்.

No comments:

Post a Comment