Tuesday, August 7, 2012

பாலாவின் 'பரதேசி' -சிறப்பு தகவல்கள்

சேது, நந்தா, பிதாமகன், நான்கடவுள், அவன்-இவன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பாலா, பரதேசி என பெயர் இடப்பட்டிருக்கும் புதியபடத்தை வழக்கம் போல் வித்தியாசமான கதைபின்னணியில் இயக்கியிருக்கிறார்.
1930-களில் நடந்த உண்மைச்சம்பவங்களை மையமாகக்கொண்டு இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது.
இத்திரைப்படத்தில் கதாநாயகனாக அதர்வாமுரளி மற்றும் கதாநாயகிகளாக வேதிகா C குமார்,தன்ஷிகாஉள்ளிட்டபலர்நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டத்திலுள்ளசாலூர், மானாமதுரை மற்றும் கேரளமாநிலம் மூணார், தலையார், தேனிமாவட்ட கண்ணக்கரைவனப்பகுதிகளில் இடைவிடாது நடைபெற்று முடிவடைந்துள்ளது.
இயக்குனர்பாலாஇசைஅமைப்பாளர் G V பிரகாஷ்குமார், ஒளிப்பதிவாளர்செழியன், எழுத்தாளர் நாஞ்சில்நாடன், படத்தொகுப்பாளர் கிஷோர்ஆகியோருடன்முதன்முறையாகஇணைந்துபணிபுரிந்திருக்கிறார்.
பரதேசி படத்தின்படப்பிடிப்பு 90 நாட்களில் முடிவடைந்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
செப்டம்பர்19அன்றுஇத்திரைபடத்தின்பாடல்மற்றும்டிரைலர்லண்டனில்வெளியிடதிட்டமிடப்பட்டுள்ளது.
அக்டோபர்மாதம்தமிழ்மற்றும்தெலுங்குஆகியஇருமொழிகளிலும்உலகம்முழுவதும்வெளியிடஉறுதிசெய்யப்பட்டுள்ளது.







No comments:

Post a Comment