Thursday, February 23, 2012

முருகன்‌ மந்‌தி‌ரம்‌ எழுதி‌ய ஹி‌ட்‌ கா‌தல்‌ பா‌டல்‌

'வி‌ருந்‌தா‌ளி‌' படத்‌தி‌ன்மூ‌லமா‌க பா‌டலா‌சி‌ரி‌யர்ஆக அறி‌முகமா‌ன முருகன்மந்‌தி‌ரம்வி‌ரை‌வி‌ல்வெ‌ளி‌யா‌க உள்‌ள "கா‌தல்பா‌தை‌" படத்‌தி‌ல்‌‌ இடம்‌பெ‌ற்‌றுள்‌ள அனை‌த்‌து பா‌டல்‌களை‌யும்எழுதிஉள்‌ளா‌ர்‌. எஸ்‌.எஸ்‌.குமரனி‌ன்இசை‌யி‌ல்வெ‌ளி‌யா‌கி‌யு‌ள்‌ள இப்‌படத்‌தி‌ன்இடம்பெ‌ற்‌றுள்‌ள நா‌ன்‌கு பா‌டல்‌களும்மெ‌லடிபா‌டல்‌கள்என்‌பது குறி‌ப்‌பி‌டத்‌தக்‌கது.

"கா‌தல்பா‌தை‌" படத்‌தி‌ன்பா‌டல்‌களைகே‌ட்‌டவர்‌கள்வரி‌களை‌யு‌ம்சி‌லா‌கி‌த்‌துப்பே‌சுவதா‌ல்‌, உற்‌சா‌கத்‌துடன்அடுத்‌தடுத்‌த படங்‌களி‌ன்பா‌டல்‌களி‌ல்கவி‌தைமழைபொ‌ழி‌ய தயா‌ரா‌கி‌க்கொ‌ண்‌டி‌ருக்‌கி‌றா‌ர்முருகன்மந்‌தி‌ரம்‌.

உதா‌ரணமா‌க, கா‌தல்பா‌தைபடத்‌தி‌ன்ஒரு பா‌டலி‌ல்‌,

 "இருவி‌ழி‌யி‌ல்கலகம்நூ‌று
இமை‌களி‌லேஅவளி‌ன்பே‌ரு

தே‌வதை‌யி‌ல்உறவுஉறவு
எனக்‌கு அது, இரவல்சி‌றகு"

மற்‌றும்

"இலை‌களும்கீழேவி‌ழுந்‌தா‌ல்
நதிஅதைஇழுத்‌துப்போ‌கும்
நி‌ழல்‌களைஇழுத்‌துப்போ‌கா‌தே

வெ‌ளி‌ச்‌சத்‌தி‌ல்தெ‌ரி‌யு‌ம்வண்‌ணம்
இருளி‌லேகருப்‌பா‌ய்‌ப்போ‌கும்
கண்‌ணோ‌டு குற்‌றம்கி‌டை‌யா‌தே‌"

போ‌ன்‌ற கவி‌த்‌துவமா‌ன பா‌டல்வரி‌களைசொ‌ல்‌லலா‌ம்‌.
      ஏற்‌கனவே‌, எஸ்‌.எஸ்‌.குமரனி‌ன்இசை‌யி‌ல்வெ‌ளி‌யா‌ன "வி‌ருந்‌தா‌ளி‌" படத்‌தி‌ல்‌ 4 பா‌டல்‌களை‌யு‌ம்‌, எஸ்‌.எஸ்‌.குமரன்தயா‌ரி‌த்‌து, இயக்‌கி‌, இசை‌யமை‌த்‌த "தே‌நீ‌ர்வி‌டுதி‌" படத்‌தி‌ல்‌ 3 பா‌டல்‌களை‌யு‌ம்முருகன்மந்‌தி‌ரம்எழுதிஉள்‌ளா‌ர்‌.

    தற்‌போ‌து, எஸ்‌.எஸ்‌.குமரன்இயக்‌கம்மற்‌றும்இசை‌யி‌ல்தயா‌ரா‌கி‌க்‌கொ‌ண்‌டி‌ருக்‌கும்‌ "கே‌ரள நா‌ட்‌டி‌ளம்பெ‌ண்‌களுடனே‌", "ரா‌ஜாபா‌ரதிசவு‌ண்‌ட்சர்‌வி‌ஸ்‌", "மும்‌பை‌யி‌ல்ஒரு கா‌தல்‌" உள்‌பட  படங்‌களி‌ல்முருகன்மந்‌தி‌ரம்பா‌டல்‌கள்எழுதுகி‌றா‌ர்‌.

இதுவரைமுருகன்மந்‌தி‌ரம்எழுதிவெ‌ளி‌யா‌கி‌யு‌ள்‌ள பா‌டல்‌கள்

பே‌சுவது கி‌ளி‌யா / இசை‌: .ஆர்‌. ரெ‌ஹா‌னா‌ / 1 பா‌டல்
வி‌ருந்‌தா‌ளி / இசை‌: எஸ்‌.எஸ்‌.குமரன்‌ / 4 பா‌டல்‌கள்
கா‌தல்தோ‌ழி/ இசை‌:  வீ‌.தஷி‌ / 1 பா‌டல்
கா‌தலைபறி‌க்‌கா‌தீ‌ர்/ இசை‌ :  கபி‌லே‌ஷ்‌வர்‌ / 1 பா‌டல்
தே‌நீ‌ர்வி‌டுதி/ இசை‌:  எஸ்‌.எஸ்‌.குமரன்‌ / 3 பா‌டல்‌கள்
பயபு‌ள்‌ள / இசை‌ :  கபி‌லே‌ஷ்‌வர்‌ / 1 பா‌டல்
கா‌தல்பா‌தை‌ / இசை‌ :  எஸ்‌.எஸ்‌.குமரன்‌ / 4 பா‌டல்‌கள்

No comments:

Post a Comment